/* */

பாலக்கோடு அருகே பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்

பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்
X

மாரண்டஅள்ளி வி.ஏ.ஓ அலுவலகத்தில் நடைபெற்ற பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி வருவாய் கிராமத்திற்க்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களுடைய பட்டாவில் பெயர் திருத்தம், உறவு முறை திருத்தம், நிலபரப்பு திருத்தம் உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ள மாரண்டஅள்ளி வி.ஏ.ஓ. அலுவலகத்தில் சிறப்பு பட்டா பதிவு திருத்த முகாம் நடைப்பெற்றது.

இம்முகாமிற்க்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார்.

இம்முகாமில் பாலக்கோடு தாசில்தார் பாலமுருகன், துணை தாசில்தார் சத்யபிரியா, வருவாய் ஆய்வாளர் செந்தில், வட்ட துனை ஆய்வாளர் பொன் ஹரிஹரசுதன், வி.ஏ.ஓ ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Updated On: 26 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்