/* */

தருமபுரி அருகே மாமனார் வீட்டில் மருமகன் எடுத்த விபரீத முடிவு

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மாமனார் வீட்டுக்குச்சென்ற மருமகன் விஷம் குடித்து தற்கொலை கொண்டார்

HIGHLIGHTS

தருமபுரி அருகே மாமனார் வீட்டில்   மருமகன் எடுத்த விபரீத முடிவு
X

பைல் படம்

மாரண்டஅள்ளி அருகே மாமனார் வீட்டில் மருமகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் முத்தையன் கரடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் சுப்பிரமணி (30). இவர் செல்போன் டவரில் பணியாற்றி வந்தார். இவருக்கும் தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியை சேர்ந்த பிரிங்கா (19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி சுப்பிரமணி தனது மனைவியுடன் மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதையடுத்து மாமனார் குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 7 Nov 2021 6:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?