/* */

காரிமங்கலம் அருகே ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்: போலீசார் அதிரடி

காரிமங்கலம் அருகே ஒரு டன் ரேசன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

காரிமங்கலம் அருகே ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்: போலீசார் அதிரடி
X

பைல் படம்.

தர்மபுரி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன் (பொறுப்பு) உத்தரவின் பேரில் எஸ்.ஐ.,க்கள் இராமர், சிவபெருமாள் மற்றும் போலீசார் காரிமங்கலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில் எலுமிச்சனஹள்ளி பஸ் நிறுத்தம் அருகே சில மூட்டைகள் இருந்ததைக் கண்டனர். அதில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் முனியப்பன் எனபது தெரியவந்தது. முனியப்பன் தற்போது தலைமறைவாக உள்ளார். தர்மபுரி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பன் என்பவரை தேடி வருகினறனர்.

Updated On: 5 March 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி