/* */

திருச்செங்கோடு கோழிப்பண்ணை உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு

திருச்செங்கோடு கோழிப்பண்ணை உரிமையாளர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மர்மமான முறையில் உயிரிழப்பு

HIGHLIGHTS

திருச்செங்கோடு கோழிப்பண்ணை உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு
X

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 46; கோழிப்பண்ணை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் நண்பருடன் பைக்கில் வேலை விஷயமாக கிருஷ்ணகிரிக்கு சென்று திரும்பினார்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி சமத்துவபுரம் அருகே, தாகம் எடுத்ததால் பைக்கை நிறுத்தி விட்டு, அங்குள்ள ஒரு வீட்டில் தண்ணீரை வாங்கி குடித்துள்ளார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, அவரது நண்பர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரபாகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Updated On: 18 July 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...