/* */

மாரண்டஹள்ளி அருகே கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி போலீசார் கைப்பற்றினர்

மாரண்டஹள்ளி அருகே கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி போலீசார் கைப்பற்றினர்

HIGHLIGHTS

மாரண்டஹள்ளி அருகே கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி போலீசார் கைப்பற்றினர்
X

பாலக்கோடு அருகே கேசர்குளிடேம் பின் புறம் முட்புதரில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாரண்டஹள்ளி காவல் நிலைய பகுதிகளில் போலீசார் கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பெல்லுஹள்ளி கேசர்குளி டேம் பின்புறம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது முட்புதரில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றினர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 25 Jun 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’