/* */

காரிமங்கலம் அருகே பெண் பாலியல் பலாத்காரம்: இருவர் கைது

பாலக்கோடு அருகே, காரிமங்கலம் அருகே பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவரின் மனைவி சுஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). குடும்பத் தகராறு காரணமாக, கணவரை பிரிந்து, மகனுடன் வாழ்கிறார்.

கடந்த 22ஆம் தேதி இரவு, வீட்டில் சுஜி தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த காண்டிபன் வயது 37. என்பவர் போதையில் சங்கீதா வீட்டு கதவைத் தட்டினார். கதவை திறந்த சுஜியை, பலாத்காரம் செய்துள்ளார். அதை தொடர்ந்து, அடுத்த நாள், ஆண்ட்ரிஸ் என்பவரும், சுஜி வீட்டுக்கு சென்று, மிரட்டி பலாத்காரம் செய்தார். வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாக, மிரட்டிவிட்டுச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து, காரிமங்கலம் போலீசில், அவர் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வழக்குப்பதிவு செய்து, காண்டீபன், ஆண்ட்ரிஸ் இருவரையும் கைது செய்து, பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 27 Jun 2021 2:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க