/* */

பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில், கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு கடந்த 5 நாட்களாக அரவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அரவைக்கு கொண்டு வந்த கரும்புகள் காய்ந்து வருகின்றன.
அரவை நிறுத்தப்பட்டுள்ளதை கண்டித்து, ஆலை நுழைவாயிலில் கரும்பு டிராக்டர்களுடன் விவசாயிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் காய்ந்து கிடக்கும் கரும்பை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

Updated On: 30 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  2. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  3. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  4. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!