/* */

தர்மபுரி: பாலக்கோடு பகுதியில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலூகாவில் பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தர்மபுரி: பாலக்கோடு பகுதியில் பட்டா திருத்த சிறப்பு முகாம்
X

பாலக்கோடு தாலூகாவில் பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடுவட்டம் கரகத அள்ளி கிராமத்திற்க்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களுடைய பட்டாவில் பெயர் திருத்தம், உறவு முறை திருத்தம், நிலபரப்பு திருத்தம் உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ள வருவாய் துறை சார்பில் கடமடை கிராம நிர்வாக அலுவலக கட்டிட வளாகத்தில் சிறப்பு பட்டா பதிவு திருத்த முகாம் நடைப்பெற்றது.

இம்முகாமிற்க்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார். இம்முகாமில் பாலக்கோடு தாசில்தார் பாலமுருகன், துணை வட்டாட்சியர் சத்யபிரியா, வருவாய் ஆய்வாளர் முருகன், தலைமை வட்ட துனை ஆய்வாளர் பொன் அரிகரசுதன், வி.ஏ.ஓ சாம்ராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் 30க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன.

Updated On: 16 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...