/* */

காரிமங்கலம்: அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.!

தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் காரிமங்கலம் மற்றும் மாரண்டஅள்ளி பகுதிகளில் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

காரிமங்கலம்: அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.!
X

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிகுட்பட்ட காரிமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், அதிமுக சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு ஆங்காங்கே தண்ணீர் பந்தலை திறந்து வையுங்கள் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் மற்றும் பொதுமக்களுக்கு பழச்சாறு, தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் காரிமங்கலம் மற்றும் மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் பழங்கள் மற்றும் ஜூஸ் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 11 April 2021 1:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது