/* */

பாலகோட்டில் ஆட்டோ ஓட்டும் சிறுவர்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பாலகோட்டில் லைசென்ஸ் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டும் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பாலகோட்டில் ஆட்டோ ஓட்டும் சிறுவர்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
X

பாலகோட்டில் லைசென்ஸ் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டும் சிறுவர்கள்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பாலக்கோட்டில் இருந்து பெல்ரம்பட்டி, மல்லாபுரம் கூட்ரோடு, பொப்பிடி, கேசர் குளி அணை, பாப்பாரப்பட்டி மற்றும் காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றுக்கு மாணவ மாணவிகள் ஆசிரியைகள் ஆட்டோவில் சென்று வருகின்றனர்.

இதில் பெரும்பாலான ஆட்டோக்களை 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் இயக்கி வருகின்றனர். அவர்களுக்கு லைசன்ஸ் இல்லை .மேலும் யூனிஃபார்ம் அணிவதில்லை. பாலக்கோடு போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Updated On: 22 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  4. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!