/* */

பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா

பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா
X

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

காலை 8 மணிக்கு தொடங்கிய எருதுவிடும் விழாவில் தர்மபுரி திமுக மாவட்ட செயலாளர் பிஎன்பி இன்பசேகரன் கொடியசைத்து விழாவினை தொடக்கி வைத்தார் மற்றும் மாரண்டஅள்ளி டவுன் பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700 க்கும் அதிகமான காளைகள் பங்கேற்று ஓடுபாதையில் சீறிப் பாய்ந்து ஓடின.

எருது விடும் விழாவை கண்டுகளிக்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து கண்டு ரசித்தனர்.

Updated On: 28 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...