/* */

பாலக்கோடு அடுத்த கொலசன அள்ளி பகுதியில் 6 மாத பெண் குழந்தை மர்மச்சாவு

பாலக்கோடு அடுத்த கொலசன அள்ளி பகுதியில் ஆறு மாத பெண் குழந்தை மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பாலக்கோடு அடுத்த கொலசன அள்ளி பகுதியில் 6 மாத பெண் குழந்தை மர்மச்சாவு
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கொலசன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன் கட்டிட மேஸ்திரி . இவருக்கு தமிழ்மொழி என்ற மனைவியும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதமான ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் ஆறு மாதமான குழந்தைக்கு நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் உடல்நிலை குறைவால் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 9 Jan 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  2. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  3. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  4. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!