/* */

காரிமங்கலம் அருகேபணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

காரிமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடியதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

காரிமங்கலம் போலீசார் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது கும்பாரஅள்ளி கிராமத்தில் மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த சிவன் (வயது42), ரவி (38), ஆனந்தா (46), சரவணன் (48), முனிராஜ் (33), ரவி (50) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 20 March 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...