/* */

தருமபுரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை:

தருமபுரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன

HIGHLIGHTS

தருமபுரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை:
X

தருமபுரி மாவட்டத்தில் வாட்டி வதைத்த வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலமாக மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதல் அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் நல்லம்பள்ளி அருகே உள்ள லலிகம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. இதே போன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன.

கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் பரவலமாக மழை பெய்தது. இந்த வெயிலுக்கு இடையில் கோடை மழை பெய்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்