Begin typing your search above and press return to search.
அரூர் போலீஸ் சப் டிவிஷனில் விதி மீறிய 314 பேர் மீது வழக்குப்பதிவு
அரூர் போலீஸ் சப் டிவிஷனில் விதி மீறிய 314 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
HIGHLIGHTS
அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கம்பை நல்லுார், கோட்டப்பட்டி உள்ளிட்ட ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து விதி மீறிய மொத்தம், 314 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.