/* */

போக்குவரத்து விதிகளை மீறியதாக 349 பேர் மீது போலீஸார் வழக்கு

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் போக்குவரத்து விதமீறல்களில் ஈடுபட்டதாக வாகன ஓட்டிகள் மீது 349 வழக்குகள் பதிவுசெய்தனர்

HIGHLIGHTS

போக்குவரத்து விதிகளை  மீறியதாக 349 பேர் மீது போலீஸார் வழக்கு
X

போக்குவரத்து விதிகளை மீறியதாக 349 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கம்பைநல்லுார், கோட்டப்பட்டி உள்ளிட்ட ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மொபைல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டிய எட்டு பேர், ஹெல்மெட் அணியாமல் சென்ற 202 பேர், அதிவேகம் உள்பட போக்குவரத்து விதி மீறிய மொத்தம், 349 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்,

Updated On: 26 March 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  7. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  9. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  10. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்