/* */

அரூரில் போலீசார் உதவியுட்ன தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

அரூரில் 100க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் தேசிய நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.

HIGHLIGHTS

அரூரில் போலீசார் உதவியுட்ன தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
X

அரூர் அண்ணா நகரில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறையினர்.

தருமபுரி மாவட்டம், அரூர் வழியாக செல்லும் சேலம்-வாணியாம்பாடி தேசிய நெடுஞ்சாலையை அ.பள்ளிப்பட்டி முதல் அனுமன்தீர்த்தம் வரையிலும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகிறது.

இந்த தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 2019ல் இருந்து பல்வேறு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டன.

ஆனால் சாலையோரம் இருந்தவர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. இதையடுத்து, 100}க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் அரூர் அண்ணா நகரில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்கலைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

Updated On: 30 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு