/* */

அரூர்: தபால் வாக்கு செலுத்த அவகாசம் நீட்டிப்பு.!

தேர்தல் பணிகளில் ஈடுபட்ட பலர் இன்னும் தபால் வாக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

HIGHLIGHTS

அரூர்: தபால் வாக்கு செலுத்த அவகாசம் நீட்டிப்பு.!
X

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. அப்போது தேர்தலில் பணியாற்றும் அரசு ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் வாக்கை செலுத்த தபால் வாக்கு வழங்கப்பட்டது. தேர்தல் பணிகளில் ஈடுபட்ட பலர் இன்னும் தபால் வாக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே தபால் வாக்குகளை நிரப்பி வாக்கு செலுத்த மே 2ம் தேதி காலை 8 மணி வரை வழங்கலாம் என அரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருர், கோட்டாச்சியருமான முத்தையா தெரிவித்துள்ளார்.

Updated On: 11 April 2021 3:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  2. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  3. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  4. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  5. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  6. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  7. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  8. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  9. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!