/* */

கம்பை நல்லூர் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

கம்பை நல்லூர் அருகே கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

கம்பை நல்லூர் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
X

உயிருடன் மீட்கப்பட்ட மாடு.

கம்பைநல்லூர்அருகே உள்ள வி.பள்ளிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி முனியப்பன் வேலு என்பவரது சுமார் 90அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில், மாடு ஒன்று விழுந்தது. இதுகுறித்து அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் நீர்த்தாங்கி வண்டியின் மூலம் குழுவினருடன் விரைந்து சென்று சுமார் ஒருமணி நேரம் போராடி மாடு உயிருடன் எவ்விதகாயமும் இன்றி மீட்கப்பட்டது. பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாட்டின் மதிப்பு ரூ. 40,000/- ஆகும்.

Updated On: 18 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...