/* */

அரூர் அருகே மூச்சுத்திணறலால் பெண் குழந்தை உயிரிழப்பு

அரூர் அருகே மூச்சுத்திணறலால் பெண் குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

அரூர் அருகே மூச்சுத்திணறலால் பெண் குழந்தை உயிரிழப்பு
X

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.ஆண்டியூரை சேர்ந் தவர் திருப்பதி, 28; இவரது மனைவி வினிதா; தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன், பிறந்த இரண்டாவது குழந்தை கனிஷ்காவிற்கு கடந்த, 30ந்தேதி தாய்ப்பால் கொடுக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, ஊத்தங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மீண்டும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தது. புகார் அடிப்படையில், கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 2 April 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  9. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  10. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி