/* */

அரூர் போலீஸ் சப் டிவிஷனில் 314 பேர் மீது வழக்குப்பதிவு

அரூரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 314 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

அரூர் போலீஸ் சப் டிவிஷனில் 314 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், அரூர் போலீஸ் சப் டிவிஷனுக்குட்பட்ட மொரப்பூர் , அருர், கோபிநாதம்பட்டி கம்பைநல்லூர் கோட்டப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மொபைல் போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, அதிவேகமாக சென்ற கார் சீட் பெல்ட் அணியாதது ஓட்டுநர் உரிமம் இல்லாதது உள்ளிட்ட மொத்தம் 314 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 21 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  2. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  3. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  4. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  5. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  6. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  9. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை