/* */

அரூா் திரையரங்குகளில் நடிகர் சூா்யா படத்தை வெளியிட கோரிக்கை

அரூா் திரையரங்குகளில் நடிகர் சூா்யா படத்தை வெளியிட பாமக நிறுவனர் ராமதாசுக்கு ரசிகர்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

அரூா் திரையரங்குகளில் நடிகர் சூா்யா படத்தை வெளியிட கோரிக்கை
X

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள திரையரங்கு.

தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள டிஎன்சி திரையரங்கில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் காலைக் காட்சிகள் வெளியிடப்பட இருந்தது.

இந்த நிலையில் பாமகவினர் திரைப்படத்தை அருகில் உள்ள திரையரங்குகளில் திரையிடக் கூடாது என இரு தினங்களுக்கு முன்பு அரூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். இதன் விளைவாக அரூரில் உள்ள டி என் சி திரையரங்கு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன .

எனவே இத்திரையரங்குகளில் காலை காட்சிகளை வெளியிடக் கோரி சூர்யா நற்பணி இயக்க ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு தமிழக அரசுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On: 11 March 2022 3:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!