/* */

அரூர் பகுதிகளில் மது விற்பனை செய்த 7 பெண்கள் உட்பட 10 பேர் கைது

அரூர் உட்கோட்ட பகுதிகளில் மது விற்பனை செய்த ஏழு பெண்கள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரூர் பகுதிகளில் மது விற்பனை செய்த 7 பெண்கள் உட்பட 10 பேர் கைது
X
பைல் படம்

தர்மபுரி மாவட்டம், அரூர் உட்கோட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியின்போது மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக ஏழு பெண்கள் உட்பட பத்து பேரை கைது செய்தனர்.

அரூர் அடுத்த அச்சல்வாடியில் மது விற்றதாக கலா, (41) அம்பிகா, (45), மோகன்ராஜ், (29), ஆகிய மூன்று பேரை அரூர் போலீசார் கைது செய்தனர்.

அதே போல், தென்கரைகோட்டையில் மது விற்ற செல்வி, (47)ராஜா, (55,) கோபிநாதம்பட்டி சாந்தி, (70)செல்வி, (65,) கொக்கராப்பட்டி கலா, (64,) ஆத்துார் சுகுமார், (33,) குருபரஹள்ளி லோகம்மாள், (50,) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 639 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 26 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...