/* */

தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.திவ்யதர்ஷினி நியமனம்

தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக எஸ்.திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.திவ்யதர்ஷினி நியமனம்
X

கலெக்டர் திவ்யதர்ஷினி 

தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக எஸ்.திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர் கார்த்திகா இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 5 மாதத்தற்கு முன்புதான் தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தருமபுரி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக எஸ்.திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் திருச்சியில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த நிலையில், அங்கிருந்து தருமபுரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On: 18 May 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!