/* */

தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை கலைப்பு.!

பணம், நகை கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார்.

HIGHLIGHTS

தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை கலைப்பு.!
X

தருமபுரி மாவட்டத்தில், தேர்தல் முடிந்ததால் பறக்கும் படை சோதனை நிறைவு பெற்றது. பணம், நகை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடு நீங்கியது.

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கின்ற வகையில், மாவட்ட முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு, பகலாக சோதனை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே தேர்தல் கடந்த 6ம் தேதி நிறைவு பெற்றது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூ.90 லட்சம் மதிப்பில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று 196 சவரன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில், தேர்தல் பறக்கும் படை சோதனை விலக்கிக் கொள்ளப்படும். பணம், நகை கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு பின்னர் தருமபுரி மாவட்டத்தில் 96 தேர்தல் பறக்கும் படை கலைக்கப்பட்டது. இனிமேல் வியாபாரிகள் தங்களது பணத்தை நிம்மதியாக எடுத்துச்செல்லாம்.

Updated On: 9 April 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  2. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  3. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  7. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  10. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு