/* */

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 102 பேருக்கு பெருந்தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் இன்று கொரோனோவுக்கு ஒருவர் பலியான நிலையில், 102 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 102 பேருக்கு பெருந்தொற்று
X

தர்மபுரி மாவட்டத்தில் இன்று, 102 பேருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம், 23 ஆயிரத்து 743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 22 ஆயிரத்து 598 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்தில் இன்று ஒரே நாளில் மட்டும், 193 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 951பேர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று கொரோனோவால் ஒருவர் உயிரிழந்துள்ளதையும் சேர்த்து, மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 193பேர் என்று உயர்ந்துள்ளது.

Updated On: 23 Jun 2021 2:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  5. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  7. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  8. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  9. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  10. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?