/* */

தர்மபுரி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் வரும் 8ம் தேதி ஏலம்

தர்மபுரியில் வரும் 8ம் தேதி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் வரும் 8ம் தேதி ஏலம்
X

பைல் படம்.

தருமபுரி மாவட்டம், 6-தீயணைப்பு மீட்புப்பணி நிலையங்களின் ஊர்திக்கு பயன்படுத்தப்பட்ட உதிரி பாகங்கள், நீர் விடு குழாய்கள், பண்டகசாலை பொருட்கள் மற்றும் மீட்பு அழைப்பு உபகரணங்கள் அதன் உழைப்புக் காலத்தை முடித்து தற்போது பயன்படுத்த இயலாமல் உள்ளது.

இதனால் பயனற்ற இரும்பு பொருட்கள் சுமார் 500 கிலோ அளவில் இருப்பதையும் கழிவு செய்து 08-04-2022 அன்று முற்பகல் 11:30 மணியளவில் தருமபுரி தீயணைப்பு மீட்புப்பணி நிலைய வளாகத்தில் பொது ஏலம் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட தீயணைப்பு மீட்புப்பணிகள், மாவட்ட அலுவலர் இர அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 April 2022 6:23 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை