/* */

தருமபுரி மாவட்டத்தில் அதிகாலை முதல் சாரல் மழை

இன்று அதிகாலை முதலே இண்டூர், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

HIGHLIGHTS

தருமபுரி மாவட்டத்தில் அதிகாலை முதல் சாரல் மழை
X

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெயிலால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்பட்டிருந்தனர். நேற்று மாலை முதல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது.

அந்த வகையில், இன்று அதிகாலை முதலே இண்டூர், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும், மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 April 2021 3:14 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு