/* */

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள்
X

தர்மபுரியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. பதற்றமானவை மற்றும் மிக பதற்றமான வாக்குசாவடிகள் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது.இதில் தர்மபுரி மாவட்டத்தில் மிக பதற்றமான 204 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொறுத்த முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தர்மபுரியில் 420 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மிக பதற்றமான 204 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Updated On: 2 April 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!