தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒருருக்கு கொரோனா தொற்று உறுதி
பைல் படம்.
By - C.Elumalai, Sub -Editor |17 March 2022 2:43 PM GMT
தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒருருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒருருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் சிகிச்சை முடிந்து இன்று யாரும் வீடு திரும்பவில்லை. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 16 பேராக உள்ளது. இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை மொத்தம் 17 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu