தர்மபுரி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
பைல் படம்.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் சிகிச்சை முடிந்து 2 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10 பேராக உள்ளது. இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை மொத்தம் 10 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி