/* */

பொம்மிடியில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி: ஒருவர் கைது

பொம்மிடியில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பொம்மிடியில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி: ஒருவர் கைது
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில் உள்ள ஒரு ஏ.டி.எம் எந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது. அப்போது அலாரம் ஒலித்த நிலையில், வங்கி மேலாளர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சப்இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த கொள்ளை முயற்சியில் மெனசியை சேர்ந்த முகமது அலி (25) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 28 Aug 2022 6:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!