/* */

விருத்தாசலத்தில் உலக மக்கள் உரிமைகள் கவுன்சில் கலந்தாய்வு கூட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உலக மக்கள் உரிமைகள் கவுன்சிலின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

விருத்தாசலத்தில் உலக மக்கள் உரிமைகள் கவுன்சில் கலந்தாய்வு கூட்டம்
X

விருத்தாசலத்தில் மக்கள் உரிமை கவுன்சில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தனியார் திருமண மண்டபத்தில் உலக மக்கள் உரிமைகள் கவுன்சில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு உலக மக்கள் உரிமைகள் கவுன்சில் கடலூர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.மாநில கவுரவ ஆலோசகர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

கடலூர் மாவட்ட தலைவர் சங்கர்,மாவட்ட பொருளாளர் கலிவரதன்,நகர செயலாளர் ராமகிருஷ்ணன்,நகர ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விழிப்புணர்வு பேச்சாளராக உலக மக்கள் உரிமைகள் கவுன்சிலின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் துரை கந்தசாமி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியின் இறுதியாக தமிழ்மணி நன்றிஉரை நிகழ்த்தினார்.

மேலும் இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் நடராஜன்,மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன்,புதுச்சேரி யூனியன் தலைவர் குமார்,துணைத்தலைவர் ஆனந்தராஜ்,சென்னை மாநில பொருளாளர் சாய்வெங்கட், பத்திரிகையாளர் ரவி,பாலசுந்தர், புகைப்பட கலைஞர் மதன்குமார்,சூரிய பிரகாஷ்,வெங்கடாச்சலம் மற்றும் விருத்தாசலம் நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Oct 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  3. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  5. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  6. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  7. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  8. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  10. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்