/* */

விருத்தாசலம்: மழையால் சேறும் சகதியுமாக மாறிய குடியிருப்பு பகுதி

விருத்தாசலம் பகுதியில் பெய்த மழையால் குடியிருப்பு மற்றும் சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளது.

HIGHLIGHTS

விருத்தாசலம்: மழையால்  சேறும் சகதியுமாக மாறிய குடியிருப்பு பகுதி
X

விருத்தாசலம் பகுதியில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதி சேறும் சகதியுமாக உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் நேற்று மழை பெய்தது. ராஜேந்திரபட்டினம் ஊராட்சியில் காளியம்மன் கோவில் கிழக்குத் தெருவில் மழையால் வீடுகளிலும் சாலை இருபுறமும் சேறும் சகதியுமாக உள்ள ன. மேலும் சாக்கடை மற்றும் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்பதால் அதன் மூலம் குழந்தைகள், முதியவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்...

Updated On: 18 Sep 2021 8:19 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு