/* */

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் 50-ம் ஆண்டு லட்சார்ச்சனை

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் ஐம்பதாம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடத்தினர்.

HIGHLIGHTS

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் 50-ம் ஆண்டு லட்சார்ச்சனை
X

விருத்தாசலம் விருத்திகிரீஸ்வரர் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் லட்சார்ச்சனை பூஜை நடத்தினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள 3000 ஆண்டு பழமை வாய்ந்த விருத்தாம்பிகை-பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஐயப்ப பக்தர்களின் ஐம்பதாம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.முன்னதாக மணிமுத்தாற்றில் இருந்து ஐயப்ப பக்தர்கள் கரகம் சோடித்து ஊர்வலமாக விருத்தகிரீஸ்வரர் கோவிலை வந்தடைந்தனர்.

பின்பு நூற்றுக்கால் மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் ,ஐயப்பன், மஞ்சமாதா காட்சியளிக்க சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்று 1008 சரணங்கள் கூறி லட்சார்ச்சனை விழாவில் ஐயப்ப பக்தர்கள் சரணம் பாடினர்,பிறகு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

இவ்விழாவில் திரளான ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஓம் சக்தி பெண் பக்தர்கள் பங்கேற்று ஐயப்பனை வழிபட்டனர்.

Updated On: 23 Dec 2021 10:37 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்