/* */

மூன்றாம் பாலினத்தவருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை பெற சிறப்பு முகாம்

விருத்தாசலத்தில் மூன்றாம் பாலினத்தவர்க்கு புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மூன்றாம் பாலினத்தவருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை பெற சிறப்பு முகாம்
X

புதிய மின்னணு குடும்ப அட்டை பெற மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பம் வழங்கினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மூன்றாம் பாலினத்தவர்க்கு புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது. வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், வட்ட வழங்கல் அலுவலர் பூங்குழலி, இளநிலை வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், தனி வருவாய் ஆய்வாளர் செந்தமிழ்வளவன் மற்றும் கிராம உதவியாளர் அன்வர் பாஷா லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Oct 2021 9:43 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  4. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  5. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  6. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  7. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  8. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  10. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி