/* */

உ.பி. சம்பவம் கண்டித்து விருத்தாசலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

உ.பி. சம்பவம் கண்டித்து விருத்தாசலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

உ.பி. சம்பவம் கண்டித்து விருத்தாசலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
X
விருத்தாசலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து அதை திரும்ப பெற வலியுறுத்தி போராடிய விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் கார் ஏற்றி 8 பேரை படுகொலை செய்ததை கண்டித்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.தொகுதி செயலாளர் ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட பொது செயலாளர் ரஹமத்துல்லா, மாவட்ட பொருளாளர் முஹம்மது ஹனிபா,அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது ரபீக்,தொகுதி தலைவர் அப்துல் ரஹீம்,நகர செயலாளர் சாதிக் பாஷா,ஆகியோர் முன்னிலை வகித்தனர்,குறிஞ்சிப்பாடி தொகுதி தலைவர் அமானுல்லா கண்டன உரை நிகழ்த்தினார்,நகர தலைவர் ஷாகுல் ஹமீது நன்றி கூறினார்.

Updated On: 6 Oct 2021 4:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்