/* */

வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டு எடுக்க குவிந்த பொதுமக்கள்

வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் குவிந்ததால் தொற்று பரவும் அபாயம்

HIGHLIGHTS

வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டு எடுக்க குவிந்த பொதுமக்கள்
X

ஆதார் மையத்தில் சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் இயங்குகிறது. இங்கு நாளொன்றுக்கு 15 முதல் 20 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.

கடந்த மூன்று நாட்கள் விடுமுறை நாள் என்பதால், இன்று ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் முக கவசம் அணியாமலும்,சமூக இடைவெளி கடைபிடிக்காமலும்,அதிக அளவில் கூடினர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

மேலும் ஆதார் மையத்தில் பனிபுரியும் ஊழியர்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Updated On: 23 Aug 2021 7:55 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்