/* */

விருத்தாசலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விருத்தாசலத்தில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ஆர் ராதாகிருஷ்ணன் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

விருத்தாசலத்தில் காந்தி ஜெயந்தியை  முன்னிட்டு  மரக்கன்று நடும் விழா
X

விருத்தாசலத்தில் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு தனியார் பள்ளியில் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ஆர் ராதாகிருஷ்ணன் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார், நகராட்சி கமிஷனர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Updated On: 2 Oct 2021 7:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!