/* */

விருத்தாசலம் அருகே வீட்டில் பிடித்த தீயை உடனே அணைத்த தீயணைப்பு வீரர்கள்

விருத்தாசலம் அருகே வீட்டில் கியாஸ் சிலிண்டர் மூலம் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து அணைத்தனர்.

HIGHLIGHTS

விருத்தாசலம் அருகே வீட்டில் பிடித்த தீயை உடனே அணைத்த தீயணைப்பு வீரர்கள்
X

விருத்தாசலம் அருகே வீட்டில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட வேப்பூர் கிராமத்தில் புதிய காலனி பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி மகன் இளையராஜா. இவரது வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ பிடித்து எரிந்தது,இது குறித்து வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து,தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்,தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்ததால் உயிர் சேதம்,பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 19 Dec 2021 3:41 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்