/* */

விருத்தாசலத்தில் மோடி உருவ படத்தை எரித்து விவசாயிகள் போராட்டம்

விருத்தாசலத்தில் மோடி உருவ படத்தை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் போலீசாருடன்மோதல் ஏற்பட்டது.

HIGHLIGHTS

விருத்தாசலத்தில் மோடி உருவ படத்தை எரித்து விவசாயிகள்  போராட்டம்
X

விருத்தாசலத்தில் பிரதமர் மோடி உருவ படத்தை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடைவீதி நான்குமுனை சந்திப்பு பகுதியில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி உயிரிழப்புக்கு காரணமான மத்திள பா.ஜ.க. அரசை கண்டித்து,பிரதமர் மோடி,உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மற்றும் மத்திய இணை அமைச்சர் உள்ளிட்டோரின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு எரித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம்,தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 15 Oct 2021 6:42 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  4. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...