/* */

விருத்தாசலத்தில் தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டடம்

விருத்தாசலத்தில் தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விருத்தாசலத்தில் தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டடம்
X

விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர்  தர்ணா போராட்டம் நடத்தினர்.

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத வேப்பூர் வட்டாட்சியர் மற்றும் திட்டக்குடி வட்டாட்சியர்களை கண்டித்து புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்டீபன் தலைமை தாங்கினார்.

இந்த தர்ணா போராட்டத்தில் வேப்பூர் வட்டாட்சியர் மீதும் திட்டக்குடி வட்டாட்சியர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி கோஷங்கள் எழுப்பினர், இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 22 Sep 2021 6:56 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை