/* */

விருத்தாசலம்: கோழி குஞ்சுகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக போலீசில் புகார்

விருத்தாசலம் அருகே கோழி குஞ்சுகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக அதனை வளர்த்தவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

HIGHLIGHTS

விருத்தாசலம்: கோழி குஞ்சுகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக போலீசில் புகார்
X
கோழி மற்றும் இறந்த குஞ்சுகளுடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த கதிர்காமன்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தில் வசித்து வருபவர் கதிர்காமன். இவர் தனது வீட்டில் ஆடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கதிர்காமன் வளர்த்த பிறந்து 10 நாட்கள் ஆன கோழிக்குஞ்சுகளை பக்கத்து வீட்டுக்காரர் விஷம் வைத்து கொன்றதாகவும், தாய் கோழிக்கு நீதி வேண்டியும் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது கதிர்காமன் தாய் கோழியையும் இறந்து போன அதன் குஞ்சுகளையும் காவல் நிலைத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

Updated On: 25 Jan 2022 10:40 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  2. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  3. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  4. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  5. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  6. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  7. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!