/* */

எஸ்.பி.வேலுமணி உறவினர் வீட்டில் சோதனை நிறைவு

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

எஸ்.பி.வேலுமணி உறவினர் வீட்டில் சோதனை நிறைவு
X

எஸ்.பி.வேலுமணி இல்லம்

810 கோடி ரூபாய் ஊழல் புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஓரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை மதுக்கரை பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் உறவினரான சண்முகராஜா வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது. 7 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On: 10 Aug 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!