/* */

காங்கேயம் காளையுடன் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காங்கேயம் காளையுடன் வந்து பாரம்பரிய கால்நடைகளை பாதுகாக்க உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

HIGHLIGHTS

காங்கேயம் காளையுடன் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
X

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதி போட்டியிடுகிறார். அவர் ஆர்.எஸ். புரம் செல்பி ஸ்பாட்டில், தமிழ் பாரம்பரியமான திமிலுள்ள காளைகள் மக்கள் பார்வைக்காக கொண்டு வந்தார். மேலும் காளையை நிறுத்தி அதனுடன் செல்பி எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

குழந்தைகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் மிகுந்த ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்து சென்றனர். நமக்கும் பாரம்பரிய கால்நடைகளுக்குமான உறவு என்பது 3000 ஆண்டுகளுக்கும் மேலானது என கூறும் கார்த்திகேயே சிவசேனாபதி , வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாரம்பரிய கால்நடைகளை பாதுகாக்க உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.

Updated On: 3 April 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்