/* */

1130 மது பாட்டில்கள் பறிமுதல் : போலீசார் நடவடிக்கை

கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்கில் பதுக்கி வைத்தனர்

HIGHLIGHTS

1130 மது பாட்டில்கள் பறிமுதல் : போலீசார் நடவடிக்கை
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

கோவை சுண்டக்காமுத்தூர் அருகே செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பாட்டிலில் சுத்தம் செய்யும் பேக்டரி உள்ளது. செல்வராஜ் மைத்துனர் விக்னேஷ் என்பவரும், அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் விற்பனையாளர் சங்கர் என்பவரும் கூட்டாக இணைந்து 1130 மதுபாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். சட்ட விரோதமாக கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்ததை குனியமுத்தூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விரைந்து சென்று மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

காவல்துறை விசாரணையில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் வாங்கியதாகவும், அதை கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்கில் பதுக்கி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Jun 2021 2:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்