/* */

பேரூர் ஆதினத்திடம் ஆசி பெற்ற கமல்ஹாசன்

பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளாரிடம் ஆசி பெற்ற கமல், மதநல்லிணக்கத்திற்காக கமல் குரல் ஓங்கி ஒலிப்பதாக வாழ்த்திய ஆதீனம்

HIGHLIGHTS

பேரூர் ஆதினத்திடம் ஆசி பெற்ற கமல்ஹாசன்
X

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் போட்டியிடுகிறார். பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளாரை சந்தித்தது ஆசி பெற்றார். தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்ததற்காக வாழ்த்துகள் தெரிவித்த பேரூர் ஆதீனம், கமலஹாசன் அவர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மதநல்லிணக்கத்திற்காக அவரது குரல் ஓங்கி ஒலிக்கிறது எனவும் கூறினார்.

எங்கள் கல்லூரி மூலமாகவும் நிர்வாகம் மூலமாகவும் கிராம சபை தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் போன்றவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறோம் என்றவர் தங்களின் எண்ணங்களும் அதுவாகவே இருப்பதாகவும் இது மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று தனது வாழ்த்துகளை கூறினார்.

Updated On: 30 March 2021 8:10 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?