கோயம்புத்தூர் மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 14ம் தேியான இன்று 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் இறந்துள்ளனர். 1596 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி