கோயமுத்தூர் மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா

X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |15 Oct 2021 11:18 PM IST
கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் 15ம் தேியான இன்று 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 143 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் இறந்துள்ளனர். 1587 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu