கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 124 பேருக்கு கொரோனா

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 124 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். 1279 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture